Archive for November 2012
அதீதத்தின் ருசி

புகார்கள்
ஒன்றுமில்லை
எல்லாமே
சிறிதளவு அளிக்கப்பட்டிருக்கின்றன
கொஞ்சம் விளையாட்டு
கொஞ்சம் அரவரணைப்பு
கொஞ்சம் படிப்பு
கொஞ்சம் ஆரோக்கியம்
கொஞ்சம் கண்ணீர்
கொஞ்சம் பணம்
கொஞ்சம் புகழ்
கொஞ்சம் காதல்கள்
கொஞ்சம் பயணம்
கொஞ்சம்.
நேர்காணல் - காலச்சுவடு

“மக்களை நடுக்கடலில் விட்டுவிட்டுப் புலிகள் நந்திக்கடலில் விழுந்துவிட்டனர்” - எம். ஏ. நுஃமான்
சந்திப்பு: தேவிபாரதி
எம். ஏ.
நுஃமான்(1944) ஈழத்திலிருந்து தமிழ்சார்ந்து செயற்படும்
ஆளுமைகளுள் முக்கியமானவர். கவிஞராகவும் சிறுகதையாசிரியராகவும்.