Archive for 2012
அதீதத்தின் ருசி

புகார்கள்
ஒன்றுமில்லை
எல்லாமே
சிறிதளவு அளிக்கப்பட்டிருக்கின்றன
கொஞ்சம் விளையாட்டு
கொஞ்சம் அரவரணைப்பு
கொஞ்சம் படிப்பு
கொஞ்சம் ஆரோக்கியம்
கொஞ்சம் கண்ணீர்
கொஞ்சம் பணம்
கொஞ்சம் புகழ்
கொஞ்சம் காதல்கள்
கொஞ்சம் பயணம்
கொஞ்சம்.
நேர்காணல் - காலச்சுவடு

“மக்களை நடுக்கடலில் விட்டுவிட்டுப் புலிகள் நந்திக்கடலில் விழுந்துவிட்டனர்” - எம். ஏ. நுஃமான்
சந்திப்பு: தேவிபாரதி
எம். ஏ.
நுஃமான்(1944) ஈழத்திலிருந்து தமிழ்சார்ந்து செயற்படும்
ஆளுமைகளுள் முக்கியமானவர். கவிஞராகவும் சிறுகதையாசிரியராகவும்.
மறக்காத நினைவுகள்

இன்றைக்கு இந்தியாடா ஆசிரியர் தினமாம்... சரி விடுங்க.. நாம கொண்டாடினா என்ன தப்பு...
இந்த உலகம் கொண்டாடுற தினத்தில் எனக்கு பிடிச்ச தினம்.. என் வீட்டில் நிறைய பேரு ஆசிரியர் என்பதால்... எனக்கு ஆசிரியர்கள் மேல பெரிய ஈடுபாடு இல்ல எங்கிறதுதான்.
Wednesday, September 5, 2012
ஆண்கள் பாவம் நீதிகதை 01

நேற்று பழைய ஸ்கூல் நண்பன எதிர்பாராம சந்திக்க கிடைத்தது. நீண்ட நாளைக்கு பிறகு சந்திப்பு... அவன் என்னோட ஒன்பதாம் வகுப்பு படிச்சவன்
(அவன் 2 வருசம் முட்ட வாங்கி பிறகு இணைந்தோம் ).
நான் பல வருசம் கழிச்சி புரிஞ்சி விசயத்த அவன் அப்பவே நல்ல.
ஃபஹீமாஜஹானுடன் ஒரு நேர்காணல்

கட்டுரைகள்
ஃபஹீமாஜஹானுடன் ஒரு நேர்காணல்
[28-Sep-2009]
ஒரு கவிஞராக இலங்கையின் தற்போதைய அரசியல் நிலையை எப்படிப் பார்க்கிறீர்கள்?
தற்போதைய இலங்கை அரசியலானது இனவாதக் கூறுகள் மேலோங்கிய ஒன்றாகவே காணப்படுகிறது. சிங்கள இனவாதத்தையும் பெளத்த மத பீடங்களின்.