Archive for February 2012

2011 : கலகக்காரர்களின் ஆண்டு

உலகப் புகழ்பெற்ற அமெரிக்க டைம் பத்திரிகை ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும், அந்த ஆண்டின் சிறந்த மனிதரைத் தேர்ந்தெடுத்து அவரை அட்டையில் பிரசுரித்து, நீளமான கவர் ஸ்டோரி எழுதி, கொண்டாடித் தீர்க்கும். கடந்த 80 ஆண்டுகளாக தொடர்ந்துகொண்டிருக்கும் வழக்கம்.
Thursday, February 9, 2012

அம்பலம்

‘பித்தன்’ ‘பித்தன்’ என்ற கூச்சல்களையும் கற்களையும் அவன் மீது எறிந்துகொண்டிருந்தார்கள். அவன் சிரித்துக்கொண்டிருந்தான். அவன் காயங்களும் சிரித்துக்கொண்டிருந்தன. அப்படித்தான் அவனை முதன் முதலாகப் பார்த்தேன். நீ பித்தனா? என்று கேட்டேன். நீ கல்லா? என்றான். நான்.

இணைவைப்பு எனும் கற்பிதமும் ஏகத்துவ மெய்நிலையும்

''ஏகம் ப்ரஹம் த்வித்ய நாஸ்தே எநன் நா நாங்தே கின்சான்" கடவுள் ஒருவனே, இருவர் இல்லை, இல்லவே இல்லை! இல்லவே இல்லை. சிறிது கூட இல்லை! என்கிறது இந்து வேதாந்தமான பிரம்ம சூத்திரம்.    சுயமாக இருப்பவன். யாராலும் படைக்கப்படாதவன் இறைவன். அப்படி சுயமாக.
Wednesday, February 8, 2012

பசீர் சேகுதாவூத்தின் மீலாத் தின கவிதை

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் யாரசூலல்லாஹ் யாஹபீபல்லாஹ் அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ் தென்றல் தலைவர்க்கு ஸலாம்! தலைசாயா தலைவர்க்கு ஸலாம்! தகைசார் எம்பிக்கு ஸலாம்! தம்பி எம்பிக்கு ஸலாம்! சங்கைமிகு சபையோருக்கு ஸலாம்! யாவர்க்கும் ஸலாம்! அறியாமைக்.

கலங்கரை

கலங்கரை சிறுகதை அருண் காந்தி வெயில் தணிந்து கடல் காற்று மேற்கு வாக்கில் லேசாக வீசத் தொடங்கிய மாலை அது.ஜகுபர் அலியின் கடையில் வியாபாரம் நன்றாக சூடு பிடித்திருந்தது.கடைக்கு நேரே மின்கம்பத்தில் கட்டப்பட்டிருந்த பிள்ளையார் கோவிலின் மைக் செட் அலறலில்.

சம்பத்து

சம்பத்து சிறுகதை ஆத்மார்த்தி எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.என் அம்மாவுடன் சிறுவயதுகளில் எப்பொழுதெல்லாம் நன்னிலத்தில் உள்ள என் மாமா வீட்டுக்கு போகிறேனோ அப்பொழுதெல்லாம் அவர்களின் எதிர் வீட்டின் திண்ணையையே பார்த்து கொண்டிருப்பேன்.திடீர் என ஒரு ஓலம்.

மக்கள் அவரைச் சூழ்ந்திருக்கிறார்கள் - (துருக்கி நாட்டுச் சிறுகதை)

மக்கள் அவரைச் சூழ்ந்திருக்கிறார்கள் - (துருக்கி நாட்டுச் சிறுகதை) அஸீஸ் நேஸின் தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை அவர் இறுதியாக சிறையில் கழித்த காலம் மிகவும் கொடுமையானது. சிறையிலிருந்து விடுதலை பெற்ற பிறகு மிகவும் தொலைதூரத்திலிருந்த ஒரு பிரதேசத்திற்கு.

இலங்கையில் நிகழும் இனமோதலும், முஸ்லிம்கள் - தமிழர்கள் உறவுகளும் - சமுதாய அரசியல் பார்வை

இலங்கையில் நிகழும் இனமோதலும், முஸ்லிம்கள் - தமிழர்கள் உறவுகளும் - சமுதாய அரசியல் பார்வை கா.சிவத்தம்பி “இலங்கை அரசு இஸ்ரேல் இராணுவத்தினருக்கும் உளவுப்பணி ஆலோசகர்களுக்கும் தம் மண்ணில் இடம்கொடுத்திருந்ததால் அரபு நாடுகளுடனான நல்லுறவில் அதற்கு ஏற்பட்டிருந்த.

சேரி நாய்களும் சிம்பொனி ராஜாக்களும்

ஏப்ரல் - ஜூன் 2009 ,புதுவிசை,   சேரி நாய்களும் சிம்பொனி ராஜாக்களும் சார்லி 2000 ஆகஸ்டில் சென்னை லயோலா கல்லூரியுடன் இணைந்த பண்பாடு மக்கள் தொடர்பகம் இரண்டு நாள் கருத்தரங்கம் நடத்தியது. (மறைந்த) அறந்தை நாராயணன் தனது உரையில் இசையமைப்பாளர் எம்.பி.சீனிவாசனைப்.

FM

FM





Popular Post

Powered by Blogger.

- Copyright © 2025 நிழலின் தடம் -Metrominimalist- Powered by Blogger - Designed by Johanes Djogan -